ஆனைப்பள்ளம் கிராமத்தில் குடிக்க தண்ணீர் கிடைக்காததால் குழாய் களை உடைத்து தண்ணீர் குடிக்கும் காட்டுயானை கூட்டம் குடிக்க கூட தண்ணீர் கிடைக்காமல் தடுமாறும் பழங்குடி மக்கள்
நீலகிரி மாவட்டம் குன்னூர் உலிக்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட. ஆனைப்பள்ளம் பகுதியில் காட்டுயானைகள் குடிக்க தண்ணீர் கிடைக்காததால் குடியிருப்புகளுக்கு செல்லும் குடிநீர் குழாய்களை உடைத்து தண்ணீர் குடிப்பதால் ஆனைப்பள்ளம் பழங்குடி கிராமத்தினர் வீடுகளில் குடிக்க தண்ணீர் இல்லாமல் தவிப்பு
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment