உதகை அருகே மசினகுடி பகுதியில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 2 January 2026

உதகை அருகே மசினகுடி பகுதியில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு


உதகை அருகே மசினகுடி பகுதியில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு


மணிகண்டன் என்பவர் அதிகாலை வீட்டிலிருந்து பேருந்து நிலையத்திற்கு வரும்போது யானை தாக்கியுள்ளது.


சம்பவ இடத்திலேயே மணிகண்டன் உயிரிழந்ததால் அவரின் உடல் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது .


நீலகிரி மாவட்ட தமிழக குரல் செய்திகளுக்காக செய்தியாளர் ராஜேஷ்.

No comments:

Post a Comment

Post Top Ad