அம்பேத்கார் நினைவு தினத்தை முன்னிட்டு நலத்திட்டம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 7 December 2025

அம்பேத்கார் நினைவு தினத்தை முன்னிட்டு நலத்திட்டம்


அம்பேத்கார் நினைவு தினத்தை முன்னிட்டு நலத்திட்டம்:          


நீலகிரி மாவட்டம், குன்னூர் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில், அம்பேத்கார் நினைவு தினத்தையொட்டி  நடைபெற்ற விழாவில், அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், நீலகிரிமாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் முன்னிலையில்,6,895 பயனாளிகளுக்கு ரூ 7.1/4 கோடியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள் மற்றும் அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டார்கள் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இனையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad