நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினர்களுக்கு நலத்திட்டங்கள்: - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 21 September 2025

நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினர்களுக்கு நலத்திட்டங்கள்:


நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினர்களுக்கு நலத்திட்டங்கள்:       


நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 104 பயனாளிகளுக்கு ரூ.16.44 இலட்சம் மதிப்பில் வன உரிமை ஆவணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள வழங்கினார் மற்றும் நீலகிரி மாவட்டம் ஆட்சித் தலைவர் அவர்களும் கலந்துகொண்டார்கள் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ்  மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad