இந்திய குடியரசுத்தலைவர் நீலகிரிக்கு வருகை:
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாண்புமிகு இந்திய குடியரசுத்தலைவர் அவர்கள் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு நீலகிரிமாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ப அவர்கள் தலைமையில் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
தமிழக குரல் இணைய தள செய்திகளுக்கா கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment