நீலகிரி மாவட்டத்தில், புதிய தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான இடங்களை மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் டாக்டர் TRB Rajaa அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின்போது, மாண்புமிகு அரசு தலைமைக் கொறடா K Ramachandran அவர்கள், நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதிமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்
தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment