நீலகிரியில் நக்சல் தடுப்பு வேட்டை பிரிவினருடன் இணைந்து சோதனை - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 19 October 2024

நீலகிரியில் நக்சல் தடுப்பு வேட்டை பிரிவினருடன் இணைந்து சோதனை

 


நீலகிரியில் நக்சல் தடுப்பு வேட்டை பிரிவினருடன் இணைந்து சோதனை நடத்தப்பட்டது.


 மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திரு. செந்தில்குமார் இ.கா.ப.,மற்றும் நீலகிரி மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா இ.கா.ப., ஆகியோர்   மசினகுடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கக்கனல்லா முதல் தெப்பக்காடு வரை நக்சல் தடுப்பு வேட்டை அலுவலக நக்சல் தடுப்பு பிரிவினருடன் இணைந்து சோதனை நடத்தினர். 


இதில் நீலகிரி மாவட்ட காவல் துறையில் பணிபுரிந்து வரும் நக்சல் தடுப்பு பிரிவினர்களுக்கு தேவையான உடற்பயிற்சி உபகரணங்களை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கூடலூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வசந்தகுமார் அவர்கள் உடன் இருந்தார்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K. A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad