நீலகிரி - 6 வயது சிறுவன் உலகசாதனை - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 19 October 2024

நீலகிரி - 6 வயது சிறுவன் உலகசாதனை


நீலகிரி - 6 வயது சிறுவன் உலகசாதனை.


நீலகிரி மாவட்டம் குன்னூர் பி.மணிஹட்டியை சேர்ந்த 6 வயது சிறுவன் யாசிக் ஆன்லைன் மூலம் சிவபுராணம் போட்டியில் கலந்து கொண்டு 90 வரிகள் கொண்ட சிவபுராண பாடலை 2 நிமிடம் 42 நொடிகளில் வாசித்து உலக சாதனை புரிந்துள்ளார். அவருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K. A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad