3 வது புத்தக கண்காட்சி நீலகிரி ஆவண காப்பகம் பங்கேற்பு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 19 October 2024

3 வது புத்தக கண்காட்சி நீலகிரி ஆவண காப்பகம் பங்கேற்பு

 


3 வது புத்தக கண்காட்சி நீலகிரி ஆவண காப்பகம் பங்கேற்பு.


நீலகிரி மாவட்டம் உதகையில்  நடைபெற்ற 3 வது புத்தக கண்காட்சியில்  நீலகிரி மாவட்ட ஆவண காப்பகம் சார்பில் கன்னேரிமுக்கு ஹட்டியை சேர்ந்த திரு. வேணுகோபால் தர்மலிங்கம் மற்றும் யுகேஷ் சரவணன் தின்னியூர் ஹட்டியை சேர்ந்த செந்தில் ஜக்கனாரை ஹட்டியை சேர்ந்த திரு. சிவாஜிராமன் மற்றும் கண்காட்சி அரங்கை பார்வையிடவந்த உதகையை சேர்ந்த திரு. செந்தில் ஆகியோர் நீலகிரியை அறிந்து கொள்ளுங்கள் எனும் அரங்கத்தில் இருந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி பொதுமக்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளது. நீலகிரி ஆவண காப்பகத்தின் இந்த முயற்சியை தமிழக குரல் பாராட்டுகிறது தொடரட்டும் தங்களின் நற்பணிகள்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K. A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad