விபத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த கூடலூர் நகராட்சி கவுன்சிலர் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 21 October 2024

விபத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த கூடலூர் நகராட்சி கவுன்சிலர்



கேரளா மாநிலம் வயநாடு  மாவட்டத்தை சேர்ந்தவர் அப்ஜித் . இவர் கோவையில் வேலை செய்து வருகிறார். இன்று சொந்த ஊருக்கு செல்வதற்கு ஸ்கூட்டியில் சென்றார். அப்பொழுது , நடுவட்டம் , டி.ஆர்.பஜார் அருகே  இந்திரா நகரில் இன்று காலை 8.30 மணி அளவில் ஸ்கூட்டரில் இருந்து விழுந்து படுகாயம் அடைந்தார். அப்போது அந்த வழியாக சென்ற கூடலூர் நகராட்சி கவுன்சிலர்  மும்தாஜ் ,  தன்னார்வலர் எஸ்தர் ஆகியோர் அப்ஜித்தை மீட்டனர். உதகைகயில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .


தமிழக குரல் இணையத்தள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலூகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையத்தள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad