நீர்வீழ்ச்சியில் தடுப்பனை : - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 21 October 2024

நீர்வீழ்ச்சியில் தடுப்பனை :

 

  நீலகிரி மாவட்டம் கூக்கல்தொரை  கிராமத்தில் உயிலட்டி நீர்வீழ்ச்சி பகுதியில் தடுப்பனை  அமைக்க சாத்திய கூறுகள் உள்ளனவா குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


 தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

No comments:

Post a Comment

Post Top Ad