நீலகிரி மாவட்டம் தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில், மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையில், மாண்புமிகு அரசு தலைமை கொறடா அவர்கள் மற்றும் நீலகிரிமாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment