நீலகிரி மாவட்டம் உதகை முத்தோரை பாலடா அருகில் உள்ள வெல்பக் எஸ்டேட் அருகில் உள்ள அண்ணாநகர் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார் இத்தகவலை அறிந்த உதகை நகர கிழக்கு காவல்துறை ஆய்வாளர் அவர்களின் மேற்பார்வை விசாரணை நடைபெற்றது அவர் உதகை அண்ணா நகரை சேர்ந்த முரளிதரன் என்று விசாரணையில் உறுதி செய்யப்பட்ட அச்சடலத்தை உதகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்து பிரிவுக்காக குற்றப்புலனாய்வு செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment