சர்வதேச வன உயிரின வார விழாவை முன்னிட்டு, நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 9 October 2024

சர்வதேச வன உயிரின வார விழாவை முன்னிட்டு, நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி


நீலகிரி மாவட்டத்தில், சர்வதேச வன உயிரின வார விழாவை முன்னிட்டு,  நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியினை நீலகிரிமாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ .ஆ.ப கொடியசைத்து, துவக்கி வைத்தார் நீலகிரியில் பலவகையான உயிரினங்கள் வாழ்கின்றன பலவகை பற வைகள் உயிர் வாழ்கின்றன.


 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

No comments:

Post a Comment

Post Top Ad