நீலகிரி மாவட்டத்தில், சர்வதேச வன உயிரின வார விழாவை முன்னிட்டு, நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியினை நீலகிரிமாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ .ஆ.ப கொடியசைத்து, துவக்கி வைத்தார் நீலகிரியில் பலவகையான உயிரினங்கள் வாழ்கின்றன பலவகை பற வைகள் உயிர் வாழ்கின்றன.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment