விடுமுறை தினத்தில் மது விற்றவர் கைது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 2 October 2024

விடுமுறை தினத்தில் மது விற்றவர் கைது




  நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட எமரால்டு அடுத்துள்ள லாரன்ஸ் பகுதியை சேர்ந்த செல்வம் (50) என்பவர்  காந்தி ஜெயந்தி விடுமுறை தினத்தில் இன்று காலை அதிக விலைக்கு தனது டீக்கடையில் மது விற்பனை செய்ததை  தகவல் சேகரித்த நமது சிறப்பு பிரிவு அதிகாரி திரு அப்பாஸ் மற்றும் காவலர்கள் உடன் சென்று அவரை கையும் களவுமாக பிடித்து 20 பாட்டில்களுடன் காவல் நிலையம் வந்து அவர் மீதுவழக்கு பதிவு செய்யப்பட்டார்கள். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad