இத்தலார் கிராமத்தில் கிராம சபை நடைபெற்றது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 2 October 2024

இத்தலார் கிராமத்தில் கிராம சபை நடைபெற்றது



  நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட இத்தலார் ஊராட்சி இத்தலார் கிராமத்தில் இன்று (02-10-2024: ) புதன்கிழமை காலை 10 மணி அளவில் கிராம சபை கூட்டமானது நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தை இத்தலார் பஞ்சாயத்து தலைவர் திரு பந்தையன் உடனிருந்து துவக்கி வைத்தார். இந்த கிராம சபை கூட்டத்தினால் அருகில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட மக்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை கூறி மனுக்கள் மூலம் நேரடியாக பஞ்சாயத்து தலைவரிடம் ஒப்படைத்தார்கள். இந்த கிராம சபை கூட்டம் நடைபெறுவதனால் பல்வேறு மக்களுக்கு பயன்பாடாக உள்ளது.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad