மாகாளிய அமாவாசை முன்னிட்டு திரளான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 2 October 2024

மாகாளிய அமாவாசை முன்னிட்டு திரளான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்



 நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் இன்று புரட்டாசி மாதம் மாகாளிய அமாவாசை முன்னிட்டு திரளான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக கூடியிருந்தனர் கோயில் அர்ச்சகர்கள் இதற்கான ஏற்பாட்டை செய்துள்ளனர் உதகை நகரிலும் அருகில் உள்ள கிராமங்களில் இருந்தும் ஏராளமான மக்கள்  தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து சென்றனர்.


தமிழக குரல் செய்திக்காக நீலகிரி மாவட்டம் குற்ற பலனாய்வு செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad