மரக்கன்றுகள் நடும் பணி ஆட்சியர் தொடங்கி வைத்தார் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 5 October 2024

மரக்கன்றுகள் நடும் பணி ஆட்சியர் தொடங்கி வைத்தார்



 நீலகிரி மாவட்டம் கூடலூர், மசினகுடி ஊராட்சியில் தமிழ்நாடு மின்சார வாரிய வளாகத்தில் "பசுமை தமிழ்நாடு இயக்கம்" சார்பில் மரக்கன்றுகள் நடும் பணிகளை நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ .ஆ . ப அவர்கள் தொடங்கி வைத்தார்.


 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணு தாஸ்

No comments:

Post a Comment

Post Top Ad