கோத்தகிரி பேரூராட்சி NPA வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 6 October 2024

கோத்தகிரி பேரூராட்சி NPA வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சி தமிழ்நாடு பசுமை இயக்கம் NPA பாலிடெக்னிக் இணைந்து அக்டோபர் 5 ம்தேதி சனிக்கிழமை அன்று கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.



செயல் அலுவலர்(பொறுப்பு) திரு. நடராஜ், பேரூராட்சி தலைவர் திருமதி.ஜெயக்குமாரி, துணை- தலைவர் திரு. உமாநாத் போஜன், சுகாதார ஆய்வாளர் திரு. ரஞ்சித், NPA பாலிடெக்னிக் கல்லூரி திரு. கிருஷ்ணமூர்த்தி மற்றும் அலுவலர்கள், ஊழியர்கள், மாணவ மாணவிகள், பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டு பசுமை மரக்கன்றுகள் நட்டு நீர் ஊற்றினர், மாணவ மாணவிகள் தொடர்ந்து பராமரிப்போம் என உறுதியளித்தனர்.



தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad