நீலகிரி மாவட்டத்தில், சமூக பாதுகாப்போம் : நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் ‘‘பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்டம் தொடர்பான மாவட்ட அளிவிலான கண்காணிப்புக்குழு கூட்டம் நீலகிரிமாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்கு கோத்தகிரி செய்தியாளர் C .விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment