திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 2 October 2024

திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை



நீலகிரி மாவட்டத்தில், உத்தமர் காந்தியடிகளின் 156-வது பிறந்த நாளை முன்னிட்டு நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.பஅவர்கள் உத்தமர் காந்தியடிகளின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை  செலுத்தினார்.


தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

No comments:

Post a Comment

Post Top Ad