வணிக வளாகத்தில் ஆட்சியர் ஆய்வு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 2 October 2024

வணிக வளாகத்தில் ஆட்சியர் ஆய்வு



 நீலகிரி மாவட்டம், உதகை, சேரிங்கிராஸ் பூமாலை வணிக வளாகத்தில் மகளிர் சுய உதவி குழுக்களால் நடத்தப்பட்டு வரும் கடைகளை நீலகிரிமாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தன்னீரு இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.


 தமிழக குரல் இணையதள செய்திகளுக்கா கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

No comments:

Post a Comment

Post Top Ad