இன்று (02-09-2024) மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர் கே.பன்னீர்செல்வம் அவர்கள், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. கா.ராமச்சந்திரன் அவர்கள் கன்னேரி மூக்கு பகுதியில் திரு.ஜான் சல்லிவன் அவர்களின் நினைவு பூங்கா திறந்து வைத்தார்கள்.
அதனைத்தொடர்ந்து பிற்பகல் 2 மணி அளவில் உதகை தமிழகம் அரசினர் விருந்தினர் மாளிகையில் விவசாயிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, வேளாண்மை துறையின் அறிவிப்புகள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.உடன் நீலகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் N..வினோத்குமார்
No comments:
Post a Comment