கூடலூர் நகர பகுதியில் புதிய சிக்னல் திறப்பு விழா - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 6 September 2024

கூடலூர் நகர பகுதியில் புதிய சிக்னல் திறப்பு விழா


கூடலூர் பழைய பஸ் நிலையம்         புதியதாக அமைக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல் விளக்குகள் திறப்பு விழா நடைபெற்றது.இதனை கூடலூர் காவல் துறை கண்காணிப்பாளர் வசந்த்  அவர்கள் திறந்துவைத்தார்  , போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் பிரபாகரன்     மற்றும் காவல் துறை  அதிகாரிகள்    கலந்துகொண்டனர்.


தமிழக குரல்  இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழககுரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad