ஆட்சியர் தலைமையில், “சமூக நீதி நாள்” உறுதிமொழி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 16 September 2024

ஆட்சியர் தலைமையில், “சமூக நீதி நாள்” உறுதிமொழி



நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் தலைமையில், “சமூக நீதி நாள்” உறுதிமொழியினை அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

No comments:

Post a Comment

Post Top Ad