நீலகிரி மாவட்டம் உதகையில் பிங்கர்போஸ்ட் அன்னை வேளாங்கண்ணி மாதா கெபி திருவிழா செப்டம்பர் 1 ஞாயிறு அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது சுற்றுவட்டார பங்குமக்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment