தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம்
உப்பட்டி, சேரம்பாடி, மற்றும் கூடலூர் துணை மின் நிலையங்களில் 09.09.2024 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 05.00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்கண்ட பகுதிகளை உள்ளடக்கிய இடங்களில் மின் விநியோகம் வழங்க இயலாது என நீலகிரி மின்பகிர்மான மின்பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் பொறிஞர். க.சேகர் அவர்கள் அறிவித்துள்ளார்.
*உப்பட்டி துணை மின் நிலையம்*
உப்பட்டி
பந்தலூர்
ராக்வுட்
பொன்னானி
அத்திகுன்னா
நாடுகாணி
அய்யன்கொல்லி
தேவாலா
கொளப்பள்ளி
குந்தலாடி
நம்பர் 3 டிவிசன்
*சேரம்பாடி துணை மின் நிலையம்*
சேரம்பாடி டவுன்
கையுண்னி
பொன்னச்சேரர்
கன்னம்வயல்
எருமாடு
கக்குண்டி
நாயக்கன்சோலை
தாளூர்
சோலாடி
**கூடலூர் துணை மின் நிலையம்*
* 1st மைல்
பாடான்துரை
கார்குடி
நந்தட்டி
2nd மைல்
ஸ்ரீ மதுரை
தேவர்சோலா
சூண்டி
காந்திநகர்
மண்வயல்
மரப்பாலம்
முதுமலை
தெப்பக்காடு
செம்பாலா
அத்திபள்ளி
பாட்டவயல்
ஓவேலி
தொரபள்ளி
நெலக்கோட்டை
ஆகிய பகுதிகளில் மின் சேவை நிறுத்தப்படும் என்று மின் பகிர்மான நீலகிரி மாவட்ட மேற்பார்வையாளர் அறிவித்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment