பராமரிப்பு பணி காரணமாக கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்றுவட்டாரங்களில் மின் சேவை நிறுத்தம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 8 September 2024

பராமரிப்பு பணி காரணமாக கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்றுவட்டாரங்களில் மின் சேவை நிறுத்தம்


தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம்

உப்பட்டி, சேரம்பாடி, மற்றும் கூடலூர் துணை மின் நிலையங்களில் 09.09.2024 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 05.00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்கண்ட பகுதிகளை உள்ளடக்கிய இடங்களில் மின் விநியோகம் வழங்க இயலாது என நீலகிரி மின்பகிர்மான மின்பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் பொறிஞர். க.சேகர் அவர்கள் அறிவித்துள்ளார்.


 *உப்பட்டி துணை மின் நிலையம்* 


உப்பட்டி

பந்தலூர்

ராக்வுட்

பொன்னானி

அத்திகுன்னா

நாடுகாணி

அய்யன்கொல்லி

தேவாலா

கொளப்பள்ளி

குந்தலாடி

நம்பர் 3 டிவிசன்


 *சேரம்பாடி துணை மின் நிலையம்* 


சேரம்பாடி டவுன்

கையுண்னி

பொன்னச்சேரர்

கன்னம்வயல்

எருமாடு

கக்குண்டி

நாயக்கன்சோலை

தாளூர்

சோலாடி


 **கூடலூர் துணை மின் நிலையம்* 


* 1st மைல் 

பாடான்துரை

கார்குடி

நந்தட்டி

2nd மைல்

ஸ்ரீ மதுரை

தேவர்சோலா

சூண்டி 

காந்திநகர்

மண்வயல்

மரப்பாலம்

முதுமலை

தெப்பக்காடு

செம்பாலா

அத்திபள்ளி

பாட்டவயல்

ஓவேலி

தொரபள்ளி

நெலக்கோட்டை

ஆகிய  பகுதிகளில் மின் சேவை நிறுத்தப்படும் என்று மின் பகிர்மான  நீலகிரி மாவட்ட மேற்பார்வையாளர் அறிவித்துள்ளார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad