அடையாளம் தெரியாத ஆண் பிணம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 September 2024

அடையாளம் தெரியாத ஆண் பிணம்


உதகை அம்மா'ஸ் கிச்சனிலிருந்து தமிழகம் செல்லும் சாலையில் செடி புதர்களுக்குள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். நீலகிரி மாவட்ட உதகை தமுமுக சாதிக் பாஷா,  அல்-அமீன் மற்றும் ஸ்பீடு ஆம்புலன்ஸ் அமின் இணைந்து பிரேதத்தை உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர்..



தமிழக குரல் இணைய தள செய்திகளுக்குக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணு தாஸ்

No comments:

Post a Comment

Post Top Ad