ரூபாய் 540 க்கு ஏலத்தில் விற்ற நீலகிரி பூண்டு. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 2 September 2024

ரூபாய் 540 க்கு ஏலத்தில் விற்ற நீலகிரி பூண்டு.



நீலகிரி மாவட்டத்தில் விளையும் பூண்டு மருத்துவ குணம் கொண்டதால் தேவை அதிகரித்து நாளுக்கு நாள் விலை உயர்ந்து வருகிறது செப்டம்பர் 2 அன்று மேட்டுப்பாளையம் மண்டியில் நடந்த ஏலத்தில் நீலகிரி மலைப்பூண்டு அதிகபட்சமாக ஒரு கிலோ ரூபாய் 540 க்கு  விற்பனையானது.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad