நீலகிரி மாவட்டத்தில் விளையும் பூண்டு மருத்துவ குணம் கொண்டதால் தேவை அதிகரித்து நாளுக்கு நாள் விலை உயர்ந்து வருகிறது செப்டம்பர் 2 அன்று மேட்டுப்பாளையம் மண்டியில் நடந்த ஏலத்தில் நீலகிரி மலைப்பூண்டு அதிகபட்சமாக ஒரு கிலோ ரூபாய் 540 க்கு விற்பனையானது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment