வயநாடு முண்டக்கை சிற்றூரில் கோரதாண்டவத்திற்கு முன் மாலையில் மைதானத்தில் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 3 August 2024

வயநாடு முண்டக்கை சிற்றூரில் கோரதாண்டவத்திற்கு முன் மாலையில் மைதானத்தில்





பள்ளிக் குழந்தைகளுடன் சைக்கிள் ஓட்டி விளையாடிய ஷாலினி டீச்சரின் வீடியோ வைரல் ஆன நிலையில்

மறுநாள் காலையில் குழந்தைகள் உட்பட யாருமே உயிருடன்  இல்லை தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் பார்ப்போர்களின் கண்களில் கண்ணீர் வர வைக்கிறது என சமூக ஆர்வலர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad