வயநாடு படவெட்டிகுண்ணு என்ற இடத்தில் நிலச்சரிவில் சிக்கி தவித்த 4 பேரை உயிருடன் மீட்ட இந்திய ராணுவம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 3 August 2024

வயநாடு படவெட்டிகுண்ணு என்ற இடத்தில் நிலச்சரிவில் சிக்கி தவித்த 4 பேரை உயிருடன் மீட்ட இந்திய ராணுவம்


முண்டக்கைக்கு அருகில் மலைப்பகுதியில் 4 நாட்களாக தவித்துவந்தவர்களை சிறிய ரக ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்டது இந்திய ராணுவம்

பத்திரமாக மீட்கப்பட்ட இரண்டு ஆண்கள், இரண்டு பெண்களுக்கு முதலுதவி வழங்கப்படுவதாக ராணுவ அதிகாரிகள் தகவல்.


நிலச்சரிவில் சிக்கிய நால்வரையும் 4 நாட்களுக்குப் பிறகு உயிருடன் இந்திய  ராணுவம்
.

தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad