நீலகிரி மாவட்டம் உலிக்கல் பேரூராட்சியில் நபார்டு திட்டத்தின்கீழ் ரூபாய் 1.55 கோடியில் உலிக்கல் பேரூராட்சி அலுவலகம் முதல் ஆர்செடின் வரை பலப்படுத்தப்பட்டு வரும் சாலைப்பணியினை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டுஆய்வு மேற்கொண்டார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment