நீலகிரி மாவட்டம் உதகை- மேட்டுப்பாளையம் மலைரயில் பாதையில் ஹில் குரோவ் மற்றும் ஆடர்லி இடையே ஏற்பட்ட மண்சரிவை சரிசெய்யும் பணி மழையால் தாமதமானதால் ஆகஸ்ட் 6 வரை மலை ரயில்சேவை ரத்துசெய்யப்பட்டது. பணிகள் முடிந்த நிலையில் ஆகஸ்ட் 7 முதல் மலைரயில் சேவை மீண்டும் துவங்கியது உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாபயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.


No comments:
Post a Comment