எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 28 August 2024

எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி




 நீலகிரி மாவட்டத்தில், உலக இளைஞர் தினத்தினை முன்னிட்டு,  எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை  நீலகிரிமாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா இ. ஆ.ப மற்றும் அரசு அதிகாரிகள் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C விஷ்ணு தாஸ்

No comments:

Post a Comment

Post Top Ad