நீலகிரி மாவட்டம், எடப்பள்ளி ஊராட்சி இந்திராநகரில், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் K ராமசந்திரன் அவர்கள், விவசாய பொருட்கள் சேமிப்பு கிடங்கினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
நீலகிரிமாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா இ.ஆ.ப அவர்கள் மற்றும் அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment