ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 22 August 2024

ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்



நீலகிரி மாவட்டம், கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், "உங்களைத் தேடி உங்கள் ஊரில்”திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் விவரங்கள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது மற்றும் அரசு அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.


தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணு தாஸ்

No comments:

Post a Comment

Post Top Ad