நீலகிரி பூண்டு ரூபாய் 505 க்கு ஏலத்தில் விற்பனை. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 12 August 2024

நீலகிரி பூண்டு ரூபாய் 505 க்கு ஏலத்தில் விற்பனை.




நீலகிரி மாவட்டத்தில் விளையும் பூண்டு மலைப்பூண்டு என அழைப்பர் ஏராளமான மருத்துவ குணம் கொண்ட மலைப்பூண்டு விவசாயிகள் ஏராளமான இன்னல்களை சந்தித்து வந்தனர். சமீப காலமாக சற்று விலை உயர்ந்தும் குறைந்தும் நிலையில்லாமல் இருந்து காணப்பட்ட பூண்டு இந்த வார ஏலத்தில்   ரூபாய் 350 முதல் அதிகபட்டமாக ரூபாய் 505 க்கு விற்றதால் நீலகிரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad