கூடலூர் பாவனா நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (smart class) தொடக்கம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 7 July 2024

கூடலூர் பாவனா நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (smart class) தொடக்கம்



         நீலகிரி மாவட்டம் கூடலூர் பாவன நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜெயசீலன் அவர்களுக்கு ஒதுக்கிய தொகுதியாகும்  சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜெயசீலன் அவர்கள் நிதி ரூபாய் 2 லட்சம் மதிப்பீட்டில் உயர்தர அறிவு திறன் வகுப்பறை  (smart class) அமைத்துத் தந்துள்ளார். தலைமை ஆசிரியை திருமதி பங்கஜாட்சி தலைமையில் உயர்தர அறிவுத்திறன் வகுப்பறை செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஆசிரியை திருமதி வாசுகி மற்றும் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் மகிழ்ந்தனர். அது மட்டுமின்றி பள்ளியில் உயர்தர அறிவுத்திறன் வகுப்பறை உருவாக உதவிய பொன் ஜெயசீலன் எம் எல் ஏ அவர்களுக்கு பள்ளி நிர்வாகம் மற்றும் மாணவ மாணவிகள் நன்றி தெரிவித்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad