ஆதரவின்றி இருந்த நபர் அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 8 July 2024

ஆதரவின்றி இருந்த நபர் அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார்



நீலகிரி மாவட்டம் ப்ளூ மௌண்டைன் என்னும் இடத்தில் மார்க்கெட் பகுதி அமைந்துள்ளது அங்கு நேற்று இரவு ஆதரவின்றி இருந்த அல்லி முத்து அவருக்கு வயது (76) ஆகும் இவரை அவரது குடும்பம்  கைவிடப்பட்டிருந்த நிலையில் அங்கு இருக்கும் பொது மக்களின் தகவல்கள் கிடைத்ததின் பெயரில் அவரை பத்திரமாக மீட்டு பல நாட்களாக இதுபோன்ற பல பேர்களுக்கு ஆதரவு அளித்து வருகின்ற அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டு பராமரிக்கப்பட அழைத்துச் செல்லப்பட்டார். இவரைப் பற்றிய தகவல் ஏதேனும் தெரிந்தால் இந்த தொலைபேசி எண்களுக்கு (7846975989 /042322959777தகவல் தருமாறு அப்துல் கலாம் ஆதரவற்றோர் அறக்கட்டளை சார்பாக தெரிவித்துள்ளனர். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad