காவல்துறை சார்பாக போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 8 July 2024

காவல்துறை சார்பாக போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி



நீலகிரி மாவட்டம் சோலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கரிகையூர் பழங்குடியின கிராமத்தில் காவல்துறை சார்பாக போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது இதில் தென்கரை பாவியிர், மெட்டுக்கள் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பழங்குடி மக்கள் கலந்து கொண்டு இந்த போதை பொருள் விழிப்புணர்வை பார்த்தனர். அவர்களுக்கு காவல்துறை மற்றும் சமூக ஆர்வலர்கள் மூலம் டார்ச் லைட் மற்றும் கம்பளி வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குன்னூர் கோட்டாட்சியர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டு இந்த போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்திக் கொடுத்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad