நீலகிரி மாவட்டத்திற்கு வரும் கேரளாவை சேர்ந்த வாகனங்கள் நீலகிரி எல்லை பகுதிகளில் நிறுத்தி யாருக்கேனும் காய்ச்சல் இருக்கிறதா என மருத்துவர்கள் குழுவால் சோதனை செய்யப்பட்டு அவர்களது முழு விவரம் பெற்றும் அவர்கள் எத்தனைநாள் எங்கு தங்குகின்றனர் என்ற விவரம் சேகரிக்கப்பட்டு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.
கேரளாவில் நிபாவைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதால் நீலகிரி மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்கிறது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K .A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment