நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டம் நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட கூவமூலா பகுதியில் உங்களை தேடி உங்கள் ஊர் திட்டத்தின் கீழ்
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் பழங்குடியினர் மக்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் கோத்தகிரி லிருந்து தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment