கார் மீது மரம் விழுந்தது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 24 July 2024

கார் மீது மரம் விழுந்தது



நீலகிரி மாவட்டம் உதகை தாலுகா எம் பாலடா அருகிலுள்ள அண்ணா நகர் பகுதியில் தென்மேற்கு பருவமழை மற்றும் சூறாவளி காற்றினை எதிர் கொள்ள முடியாமல் பல மரங்கள் ஆங்காங்கே சாய்ந்துள்ளது இதில் அண்ணா நகர் பகுதியில் கார் ஒன்று செல்லும் பொழுது அந்த காரின் மீது மரம் விழுந்துள்ளது இது காரில் பயணித்த பயணிகளுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை கார்களுக்கு மட்டும் சேதம் ஏற்பட்டுள்ளது இதனால் அந்த பகுதியில் சிறிது நேரத்திற்கு பரபரப்பு ஏற்பட்டது உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்பு படையினர் அந்த மரத்தை அகற்றி சாலை போக்குவரத்தினை சீர் செய்தனர்...


 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குற்றப் புலனாய்வு செய்தியாளர் சீனிவாசன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad