உதகை தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில் நேற்றைய தினம் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர்
திரு கா_ராமச்சந்திரன் அவர்களுடன் மாண்புமிகு நீலகிரி நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர் ஆ ராசா
நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், எடுக்கப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்தும் அரசுத்துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் மேற்கொண்டார்கள்.
அவர்களுடன் உதகை சட்டமன்ற உறுப்பினர் திரு.கணேஷ் மாவட்ட ஆட்சியர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.கௌசிக் இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட கண்காணிப்பு அதிகாரி வெங்கடேஷ் அவர்கள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment