பதினெட்டாவது வார்டில் சாந்தி விஜயா பள்ளி முன்புறம் எட்டின் சாலை ஓர கால்வாய் தண்ணீர் தேங்கி நிற்காமல் இருக்க கால்வாய்களை சுத்தம் செய்தனர் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 26 July 2024

பதினெட்டாவது வார்டில் சாந்தி விஜயா பள்ளி முன்புறம் எட்டின் சாலை ஓர கால்வாய் தண்ணீர் தேங்கி நிற்காமல் இருக்க கால்வாய்களை சுத்தம் செய்தனர்




 நமது ஊட்டியில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் சாலை ஓர சாக்கடைகள் அடைப்பு ஏற்படுகிறது இதனை அதிகாரிகள் மழைக்காலம் என்று கூட பொருட்படுத்தாமல் மக்களுக்கு பாதிப்பு அடையாத வகையில் தூய்மை பணியாளர்களை வைத்து சுத்தம் செய்து தருகின்றனர்



இதில் இன்று ஊட்டியில் கொட்டுகின்ற மழையிலும்... கடும் குளிரிலும்.... நமது 18வது வார்டில் சாந்திவிஜயா பள்ளி முன்புறம் எட்டின்ஸ் சாலை ஓர கால்வாய் அடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர்தேங்கக்கூடாது என்பதற்காக.....

நமது நகராட்சி தூய்மைப்பணி மேஸ்திரி தம்பி மனோகரன் அவர்களின் மேற்பார்வையில் நகராட்சி தூய்மைப்பணி நடைபெற்றது. 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad