நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டப்பணிகள் ஆணை குழு சார்பாக குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி கூடத்தில் மாணவர் மாணவிகளுக்கு சட்டம் சார்ந்த விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது இதில் குன்னூர் சார்பு நீதிமன்றம் நீதிபதி மேகலா மைதிலி மற்றும் அரசு வழக்கறிஞர் இமாம் வழக்கறிஞர் கே எம் ஏ மகேஸ்வரன் மற்றும் மேல் குன்னூர் காவல் ஆய்வாளர் ரவி துணை ஆய்வாளர் சர்புதீன் மற்றும் ஆசிரியர் பயிற்சி மைய மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment