உல்லத்தி ஊராட்சியாகவே தொடர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 4 July 2024

உல்லத்தி ஊராட்சியாகவே தொடர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



நீலகிரி மாவட்டம் உல்லத்தி ஊராட்சியில் பல கிராமங்கள் உள்ள பகுதி இங்கு விவசாய ம் சார்ந்தே உள்ளது. கிராமபகுதியான உல்லத்தி ஊராட்சியை உதகை நகராட்சியுடன் இணைத்து மாநகராட்சியானால் மக்கள் தங்களது சிறு தேவைகளுக்கும் உதகை செல்ல வேண்டும் விவசாயம் மட்டுமே நம்பி உள்ள மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே உல்லத்தி ஊராட்சி ஊராட்சியாகவே தொடர வேண்டும் என உல்லத்தி ஊராட்சிமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


உல்லத்தி ஊராட்சி மன்ற தலைவர் திரு. T T. சந்தோஷ்குமார் அவர்கள் உல்லத்தி ஊராட்சியாகவே தொடர வேண்டி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை உல்லத்தி ஊராட்சி மன்ற கூட்டத்தில் வாசித்தார்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad