தமிழ்நாடு தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பின் சார்பில் மாவட்டம் தோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கிற தொடர் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று உபதலை அரசினர் மேல்நிலைநிலைப் பள்ளியில் நடைபெற்றது .
நிகழ்வில் தமிழ்நாடு தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பின் மாநில துணைத் தலைவர் சுரேஷ் ரமணா அனைவரையும் வரவேற்றார், நீலகிரி எஜுகேஷனல் டிரஸ்ட் தலைவர் திரு ஜாபர், அப்துல் கலாம் நினைவு அறக்கட்டளை தலைவர் திரு சாதிக் மற்றும் நிர்வாகி தமிழ்ச்செல்வன், குன்னூர் ஆம்புலன்ஸ் திரு சல்மான், ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நீலகிரி எஜுகேஷன் டிரஸ்ட் நிர்வாகி திருமதி தில்ஷத் நன்றி உரை ஆற்றினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment