ஆபத்தான நிலையில் இருக்கும் மின்சார கம்பம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 25 July 2024

ஆபத்தான நிலையில் இருக்கும் மின்சார கம்பம்



நீலகிரி மாவட்டம் உதகை ஜல்லிக்குளி மஞ்சனகொரை ரயில்வே பாலத்தில் இருந்து ஃபன்சிட்டி போகும் சாலையில் எப்போது வேண்டுமானாலும் விழக்கூடிய ஆபத்தான நிலையில் இருக்கும் மின்சார கம்பம். அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்னர் உடனடியாக சம்மந்தப்பட்ட மின்சார வாரிய துறை அதை உடனடியாக சீரமைத்திட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad