நீலகிரி மாவட்டம் உதகை DRDA மற்றும் நூலகம் செல்லும் சாலையை பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தினமும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை குண்டும் குழியுமாக மழைநீர் தேங்கி சேரும் சகதியுமாக அலங்கோலமாக காட்சியளிப்பதாக செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டு நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஆகவே உடனடியாக சாலையை சீரமைத்து பொலிவாக்கவேண்டும் என்பது பொதுமக்கள், மாணவர்கள், முதியோர் மற்றும் இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K .A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment